Saturday, May 23, 2009

அம்மா


சுமையை சுகமாய்
ஏற்றுக்கொண்டு
பத்து மாத கால
தவத்திற்கு பின்
என்னை ஈன்றெடுத்த
அன்னையை அம்மா
என்றழைக்க விரும்பினேன்
ஆனால் ஏனோ முடியவில்லை
அதனால் தானோ அழுகின்றேன்
அவள் என்னை ஈன்ற பொழுது...

No comments:

Post a Comment